பேலியகொடை புதிய மெனிங் சந்தையை மொத்த வர்த்தகத்திற்காக நாளை (14) திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 4.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரை அங்கு வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக மானிங் பொது சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நெரிசல் இல்லாமல் வர்த்தகத்தை முன்னெடுப்பதற்காக மொத்த விற்பனையாளர்கள் மட்டுமே தங்கள் விவசாய விளைபொருட்களை அந்த நாளில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மொத்தமாக அனுப்ப வேண்டாம். சாதாரண அளவை அனுப்புமாறு அனைத்து விவசாயிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம். எமக்கு அண்மையில் மீன் சந்தை உள்ளதால் குறித்த மொத்த வியாபார நடவடிக்கைகளை மாலை நேரத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பேலியகொடை புதிய மெனிங் சந்தை நாளை முதல் திறப்பு
- Master Admin
- 13 December 2020
- (328)

தொடர்புடைய செய்திகள்
- 01 April 2025
- (184)
ஏப்ரலில் தொட்டதெல்லாம் பொன்னாகும் ராசிகா...
- 22 April 2025
- (144)
சுக்கிரனின் மாளவ்ய ராஜயோகம்: இன்னும் ஒரு...
- 02 June 2025
- (128)
ஜூன் மாதத்தில் அற்புத ராஜயோகம் பெற காத்த...
யாழ் ஓசை செய்திகள்
மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாகிச்சூடு
- 02 June 2025
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் ஊடுருவிய ஹேக்கர்ஸ்
- 02 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.