இலங்கையில் மேலும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 567 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 230 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேலும் 797 பேருக்கு கொரோனா
- Master Admin
- 08 December 2020
- (390)

தொடர்புடைய செய்திகள்
- 12 May 2024
- (323)
இந்த 6 குணங்கள் உங்களிடம் இருக்கா.. அப்ப...
- 14 March 2025
- (154)
தலைவிதியேவே மாற்றப்போகும் சுக்ராதித்ய ரா...
- 14 March 2025
- (134)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க துணையை ம...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 14 March 2025
தொடர் மாற்றத்துக்குள்ளாகும் தங்க விலை
- 14 March 2025
இரவு நேர சேவையில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்
- 14 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.