மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் சடலங்களில் இனங்காணப்பட்ட சடலங்களில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவர்களின் இறுதிக்கிரியைகளை முன்னெடுக்கப்பதில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலை மோதிலில் உயிரிழந்த 11 கைதிகளில் 7 பேரின் சடலங்கள் இனங்காணப்பட்டுள்ளது.
அவரகளில் மூவரின் சடலங்கள் உறவினர்களினாலும் நால்வரின் சடலங்கள் கைரேகையின் அடிப்படையில் இனங்காணப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் 116 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மஹர சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் இறுதிக்கிரியைகள் எவ்வாறு?
- Master Admin
- 07 December 2020
- (616)

தொடர்புடைய செய்திகள்
- 24 November 2020
- (765)
இலங்கையில் சற்று முன்னர் மேலும் 287 பேர...
- 24 January 2021
- (442)
கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் ந...
- 13 June 2025
- (193)
மரணித்து 8 நிமிடங்களில் உயிர்த்தெழுந்த ப...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.