காரைக்காலில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
புரெவி புயல் காரணமாக காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் அர்ஜூன் தர்மா அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பகுதியான காரைக்கால் தமிழகத்தின் நாகை மாவட்டத்திற்கு அருகில் உள்ளது. காரைக்கால் பகுதியில் புரெவி புயல் காரணமாக நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
புரெவி புயல் முன்னெச்சரிக்கை- பள்ளிகளுக்கு விடுமுறை
- Master Admin
- 03 December 2020
- (361)
தொடர்புடைய செய்திகள்
- 02 December 2020
- (821)
18 கி.மீ. வேகத்தில் நகரும் புரெவி புயல்-...
- 02 February 2021
- (518)
திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவிக்கு...
- 11 January 2021
- (722)
இன்று 682 பேருக்கு புதிதாக கொரோனா- 6 பேர...
யாழ் ஓசை செய்திகள்
யாசகம் பெற்ற பெண்ணை கொலை செய்த இளைஞன்
- 24 January 2026
சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
- 24 January 2026
சினிமா செய்திகள்
மங்காத்தா ரீ ரிலீஸ்: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
- 24 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
