ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த 3வயது சிறுமி கோபிகா நேற்று முன்தினம் மதியம் வீட்டு அருகே விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மாயமானாள். போலீஸ் விசாரணையில் உறவுக்கார பெண் ஒருவர், ‘சிறுமியை பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசினேன்’ என கூறினார். தீயணைப்பு வீரர்கள் வந்து 80 அடி ஆழ கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றி 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுமியின் சடலத்தை மீட்டனர். சிறுமியை கிணற்றில் வீசிய பெண், சிறுமியின் தந்தையின் அண்ணன் மனைவி ராணி. சிறுமியின் தாயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
3 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற பெண்
- Master Admin
- 02 December 2020
- (779)

தொடர்புடைய செய்திகள்
- 23 February 2021
- (436)
இளம் பெண்ணை ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ள...
- 04 March 2021
- (554)
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனை...
- 17 May 2021
- (530)
கேரளாவில் டவ்தே புயல் தாக்கத்தால் கனமழை;...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.