கொலன்னாவை தபால் அலுவலகத்தின் ஊழியர்கள் இருவர் கொவிட் 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, கொலன்னாவை தபால் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06 உப தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குருணாகலை மாவடட்த்தில் மூடப்பட்டுள்ள உப தபால் அலுவலகங்கள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
ஊழியர்கள் இருவருக்கு கொரோனா - தபால் நிலையங்களுக்கு பூட்டு
- Master Admin
- 02 December 2020
- (945)
தொடர்புடைய செய்திகள்
- 13 March 2026
- (61)
சூரியன் புதன் உருவாக்கும் புதாத்திய ராஜய...
- 02 December 2020
- (407)
பாம்பு கடித்ததில் சிறுவன் பலி
- 03 December 2020
- (519)
புரெவியினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகு...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
