மஹர சிறைச்சாலை அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
சம்பவத்தில காயமடைந்து ராமமை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக ராகமை வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹர சிறை மோதல் சம்பவம் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
- Master Admin
- 01 December 2020
- (494)
தொடர்புடைய செய்திகள்
- 30 November 2020
- (517)
நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்க...
- 29 November 2020
- (471)
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவர...
- 29 November 2020
- (623)
இலங்கையில் மேலும் 173 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
