தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 72 நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக இடைவௌியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை ஆகிய காரணங்களுகாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமூக இடைவௌி, முகக்கவசம் அணியாத 72 பேர் நேற்று கைது
- Master Admin
- 26 November 2020
- (456)
தொடர்புடைய செய்திகள்
- 25 November 2020
- (440)
330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர்...
- 23 November 2020
- (491)
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின...
- 23 November 2020
- (528)
கிரிக்கெட் விளையாடியதால் மாணவன் மீது துப...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக்கு வருகிறது எரிபொருள்! வெளியான மகிழ்ச்சித் தகவல்
- 13 March 2026
உயிருடன் வந்தார் கமேனியின் மனைவி!
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
