பாடசாலை மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள வீட்டு வளாகத்திற்குள் வீழ்ந்த பந்தினை எடுக்க சென்ற மாணவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவனின் நெஞ்சுப்பகுதியில் தோட்டா பாய்ந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாடியதால் மாணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வைத்தியர்
- Master Admin
- 23 November 2020
- (552)
தொடர்புடைய செய்திகள்
- 22 February 2021
- (563)
இலங்கையில் மூன்று புதிய எண்ணெய் சுத்திகர...
- 17 February 2025
- (245)
இந்த ராசி பெண்கள் பொருத்தமற்ற வாழ்க்கை த...
- 18 March 2021
- (543)
பாரியளவில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை
யாழ் ஓசை செய்திகள்
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை
- 14 June 2026
துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!
- 14 June 2026
சினிமா செய்திகள்
Sing Geetham: திரை விமர்சனம்
- 14 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
