பேசாலையில் இருந்து உப்புக்குளம் நோக்கின் பயணித்த வாகனம் ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவத்தின் 11வது பீரங்கி படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய தாராபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடையில் வைத்து 1.2 மில்லியன் பெறுமதியான மஞ்சள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட வாகனம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது
- Master Admin
- 25 November 2020
- (440)
தொடர்புடைய செய்திகள்
- 23 November 2020
- (491)
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின...
- 23 November 2020
- (528)
கிரிக்கெட் விளையாடியதால் மாணவன் மீது துப...
- 13 March 2026
- (38)
தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் ந...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக்கு வருகிறது எரிபொருள்! வெளியான மகிழ்ச்சித் தகவல்
- 13 March 2026
உயிருடன் வந்தார் கமேனியின் மனைவி!
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
