வீதிகளில் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யும் சாரதிகள் 30 பேர் தொடர்பில் தற்போதைய நிலையில், மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலைகள் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக கொவிட் வைரஸ் பரவும் அவதானம் காணப்படுவதாக குறிப்பிடப்படவுள்ளது.
இன்று (26) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதி பொலிஸ்மா அதிபர் இதனை தெரிவித்திருந்தார்.
வீதிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை
- Master Admin
- 26 November 2020
- (467)
தொடர்புடைய செய்திகள்
- 06 October 2023
- (525)
வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவத...
- 14 May 2021
- (797)
மேல் மாகாணத்தை தொடர்ந்து தடுப்பூசி செலுத...
- 18 July 2024
- (376)
கதற விடப்போகும் சனி பகவான் இதில் உங்க ரா...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.