வீதிகளில் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யும் சாரதிகள் 30 பேர் தொடர்பில் தற்போதைய நிலையில், மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலைகள் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக கொவிட் வைரஸ் பரவும் அவதானம் காணப்படுவதாக குறிப்பிடப்படவுள்ளது.
இன்று (26) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதி பொலிஸ்மா அதிபர் இதனை தெரிவித்திருந்தார்.
வீதிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை
- Master Admin
- 26 November 2020
- (504)
தொடர்புடைய செய்திகள்
- 05 April 2021
- (675)
யாழ்ப்பாணத்தில் இன்றும் 15 பேருக்கு கொரோ...
- 31 January 2026
- (42)
இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் எப்பவும் ச...
- 11 May 2021
- (576)
குணமடைந்தவர்கள் தொடர்பில் வௌியான அறிவிப்...
யாழ் ஓசை செய்திகள்
சி.ஐ.டிக்கு அழைக்கப்படட ஷிராந்தி மற்றும் நாமல்
- 01 February 2026
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை
- 01 February 2026
சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திடீர் திருத்தம்
- 01 February 2026
திருகோணமலையில் மற்றுமொரு சர்ச்சையை கிளப்பிய சம்பவம்!
- 31 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
