மொரட்டுவ-சொயிசாபுர பகுதியில் உள்ள உணவக உரிமையாளரிடம் இருந்து கப்பம் கேட்டு மிரட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய 37 வயதுடைய சந்தேக நபரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.