சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 6 இளைஞர்கள் வாளுடன் கைது இன்று (23) செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 6 இளைஞர்களும் பயணித்த வாகனத்தை சோதனை செய்யும்போது வாள் 1 மீட்கப்பட்டதாகவும், அந்த வாள்களை வைத்திருந்த இவர்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞர் களையும் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
6 இளைஞர்கள் வாளுடன் கைது
- Master Admin
- 23 November 2020
- (516)
தொடர்புடைய செய்திகள்
- 13 March 2026
- (53)
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 1...
- 16 July 2024
- (202)
ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: ப...
- 16 July 2024
- (151)
அசிங்கப்படுத்தும் கருவளையம் நிரந்தரமாக ப...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக்கு வருகிறது எரிபொருள்! வெளியான மகிழ்ச்சித் தகவல்
- 13 March 2026
உயிருடன் வந்தார் கமேனியின் மனைவி!
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
