இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கோனபொல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு மேலும் இருவர் பலி
- Master Admin
- 27 January 2021
- (414)

தொடர்புடைய செய்திகள்
- 11 June 2024
- (556)
கிழமைகளில் மறைந்திருக்கும் அதிர்ஷ்டம்.....
- 08 January 2021
- (456)
நாட்டில் இன்றும் 524 பேருக்கு கொரோனா தொற...
- 22 May 2024
- (224)
வெறும் 15 நிமிடத்தில் முகத்தோட கலர் கூடண...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.