இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கோனபொல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு மேலும் இருவர் பலி
- Master Admin
- 27 January 2021
- (491)
தொடர்புடைய செய்திகள்
- 19 July 2024
- (561)
ராகு பெயர்ச்சி பலன் 2024: கொட்டப்போகும்...
- 27 January 2021
- (765)
இன்று 512 பேருக்கு புதிதாக கொரோனா- 8 பேர...
- 26 June 2024
- (1103)
வயதானாலும் குழந்தை போல் நடந்துக்கொள்ளும்...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி 275ஐ தாண்டியது
- 03 June 2026
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்...!
- 03 June 2026
கோட்டாபாய உள்ளிட்ட மூவருக்கு வௌிநாடு செல்ல தடை
- 03 June 2026
யாழ்,பொது நூலகத்திற்கு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர்
- 03 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
