ட்ரோன் சுற்றிவளைப்பின் ஊடாக இதுவரையில் 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் 24 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரோன் சுற்றிவளைப்பின் ஊடாக இதுவரையில் 117 பேர் கைது
- Master Admin
- 20 November 2020
- (514)
தொடர்புடைய செய்திகள்
- 01 December 2024
- (259)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் கருணையின் ம...
- 25 March 2024
- (1410)
கும்பத்தில் பயணம் செய்யும் சனியும் சுக்க...
- 25 November 2025
- (100)
வீட்டு பால்கனியில் பறவை கூடு இருப்பது சு...
யாழ் ஓசை செய்திகள்
மாரத்தான் போட்டியில் மனிதர்களை முந்திய ரோபோக்கள்
- 19 April 2026
அதிவேக நெடுஞ்சாலை மீட்பு பணிகளில் விமானப்படை இணைப்பு
- 19 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
