கொவிட் இரண்டாவது அலையில் மினுவங்கொடை கொத்தணியை தற்போதைய நிலையில் முழுமையாக கட்டுப்படுத்தப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடையில் ஆரம்பமான கொவிட் கொத்தணியில் 3,106 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதில் 136 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இன்று (16) முற்பகல் ´தெரண அருண´ நிழச்சியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மினுவங்கொடை கொத்தணி கட்டுப்படுத்தப்பட்டது - இராணுவத் தளபதி
- Master Admin
- 16 November 2020
- (322)
தொடர்புடைய செய்திகள்
- 12 April 2021
- (402)
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்!
- 27 January 2021
- (676)
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாள...
- 20 February 2021
- (475)
மோட்டார் சைக்கிள் கடலில் பாய்ந்து குடும்...
யாழ் ஓசை செய்திகள்
2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 17 March 2025
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
- 17 March 2025
இன்றைய ராசிபலன் - 17.03.2025
- 17 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.