கொவிட் இரண்டாவது அலையில் மினுவங்கொடை கொத்தணியை தற்போதைய நிலையில் முழுமையாக கட்டுப்படுத்தப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடையில் ஆரம்பமான கொவிட் கொத்தணியில் 3,106 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதில் 136 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இன்று (16) முற்பகல் ´தெரண அருண´ நிழச்சியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மினுவங்கொடை கொத்தணி கட்டுப்படுத்தப்பட்டது - இராணுவத் தளபதி
- Master Admin
- 16 November 2020
- (421)
தொடர்புடைய செய்திகள்
- 19 May 2020
- (549)
மற்றுமொரு அதிகரிப்பு: இலங்கையில் ஆயிரத்த...
- 10 December 2020
- (482)
15 வயது மாணவியை நண்பரின் வீட்டில் தங்கவை...
- 02 November 2024
- (386)
சனியால் 30 ஆண்டுகளின் பின் உருவாகிய சச ர...
யாழ் ஓசை செய்திகள்
இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும்..! பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை
- 12 December 2025
வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி - திடீரென உயிரிழப்பு
- 12 December 2025
தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 12 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
- 11 December 2025
இந்த ஒரு தோசை போதும் - சரசரவென உடல் எடை குறையும் பாருங்க
- 10 December 2025
கிராமத்து ஸ்பெஷல் பனையோலைக் கொழுக்கட்டை- இனி வீட்டிலேயே செய்ங்க
- 09 December 2025
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
- 07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
- 05 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
