கொவிட் இரண்டாவது அலையில் மினுவங்கொடை கொத்தணியை தற்போதைய நிலையில் முழுமையாக கட்டுப்படுத்தப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடையில் ஆரம்பமான கொவிட் கொத்தணியில் 3,106 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதில் 136 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இன்று (16) முற்பகல் ´தெரண அருண´ நிழச்சியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மினுவங்கொடை கொத்தணி கட்டுப்படுத்தப்பட்டது - இராணுவத் தளபதி
- Master Admin
- 16 November 2020
- (320)
தொடர்புடைய செய்திகள்
- 12 April 2021
- (399)
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்!
- 16 February 2021
- (354)
இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக...
- 26 April 2024
- (463)
வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழ...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய ராசிபலன் - 16.03.2025
- 16 March 2025
மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு
- 15 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
- 15 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.