கொவிட் இரண்டாவது அலையில் மினுவங்கொடை கொத்தணியை தற்போதைய நிலையில் முழுமையாக கட்டுப்படுத்தப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடையில் ஆரம்பமான கொவிட் கொத்தணியில் 3,106 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதில் 136 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இன்று (16) முற்பகல் ´தெரண அருண´ நிழச்சியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மினுவங்கொடை கொத்தணி கட்டுப்படுத்தப்பட்டது - இராணுவத் தளபதி
- Master Admin
- 16 November 2020
- (423)
தொடர்புடைய செய்திகள்
- 27 June 2025
- (184)
சூரிய பெயர்ச்சியால் வாழ்வில் வெற்றி பெறு...
- 13 December 2020
- (453)
மேலும் சில பகுதிகள் நாளை விடுவிப்பு
- 23 March 2021
- (537)
ரவி கருணாநாயக்க உட்பட 8 பேர் தொடர்ந்தும்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
