பெருந்தோட்டதுறையில் இறப்பரில் ஆன கூடைகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மூங்கில் உற்பத்தியிலான கூடைகள் பயன்பாடு குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் கூடை உற்பத்தியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
தேயிலை கொழுந்து பறித்து கூடைகளிலேயே சேகரித்து வந்தனர்.
தற்பொழுது இறப்பரில் தயாரிக்கப்பட்ட கூடைகளை பயன்படுத்துகின்றனர்.
ஆகையினால் மூங்கிலில் கூடை தயாரிப்பவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
நிறுவனங்களில் குப்பைகளை சேகரிப்பதற்கேனும் மூங்கில் உற்பத்திகளிலான கூடைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில் கூடை உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை..!
- Master Admin
- 12 November 2020
- (315)

தொடர்புடைய செய்திகள்
- 22 February 2024
- (638)
சனி- செவ்வாய் சேர்க்கை: கஷ்டப்படப் போகும...
- 24 February 2025
- (192)
திருமண மோதிரத்தை எந்த கையில் அணிய வேண்டு...
- 06 June 2025
- (215)
சூரிய ராசியில் கேதுவாம்! இனி ராஜவாழ்க்கை...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.