பெருந்தோட்டதுறையில் இறப்பரில் ஆன கூடைகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மூங்கில் உற்பத்தியிலான கூடைகள் பயன்பாடு குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் கூடை உற்பத்தியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
தேயிலை கொழுந்து பறித்து கூடைகளிலேயே சேகரித்து வந்தனர்.
தற்பொழுது இறப்பரில் தயாரிக்கப்பட்ட கூடைகளை பயன்படுத்துகின்றனர்.
ஆகையினால் மூங்கிலில் கூடை தயாரிப்பவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
நிறுவனங்களில் குப்பைகளை சேகரிப்பதற்கேனும் மூங்கில் உற்பத்திகளிலான கூடைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில் கூடை உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை..!
- Master Admin
- 12 November 2020
- (392)
தொடர்புடைய செய்திகள்
- 02 January 2021
- (1155)
குறைந்த வட்டியின் கீழ் வீட்டை கொள்வனவு ச...
- 13 October 2020
- (376)
மன்னாரில் முடக்கப்பட்ட பகுதிகள் திறப்பு:...
- 04 July 2024
- (301)
கருப்பு நிறம் தீமையின் அறிகுறியாக பார்க்...
யாழ் ஓசை செய்திகள்
விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்!
- 19 March 2026
இலங்கையில் 350 ரூபாவை தாண்டும் டொலரின் மதிப்பு
- 19 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
