திருகோணமலை - மாவிலாறு வாய்க்காலில் குளிப்பதற்காக சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி நேற்று (5) உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதி அபிவிருத்தி நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வரும் ஐந்து பேர் வேலையை முடித்துவிட்டு மாவிலாறு வாய்க்காலில் குளிப்பதற்காக சென்ற போது நீரில் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் பேராதனை - முர்தலாவ,பேரகொல்ல பகுதியைச் சேர்ந்த சமரக்கோன் முதியன்சலாகே சமிந்த பண்டார சமரக்கோன் (28வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சட்ட வைத்தியரின் பிரேத பரிசோதனை முடிவடைந்த உடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
வாய்க்காலில் குளிக்க சென்ற இளைஞன் பலி
- Master Admin
- 06 April 2021
- (401)

தொடர்புடைய செய்திகள்
- 12 March 2025
- (163)
கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த ராசியின...
- 08 November 2023
- (371)
நாய் துரத்துவது போல் கனவு வருகிறதா.. இந்...
- 06 March 2024
- (263)
ராகுவுடன் இணையும் ஒளி கிரகம் சூரியன்; எச...
யாழ் ஓசை செய்திகள்
மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை
- 12 March 2025
பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு
- 12 March 2025
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
- 12 March 2025
சந்தேகநபர் கைதான பின்னரும் தொடரும் போராட்டம்
- 12 March 2025
புல் அறுக்க சென்றவர் சடலமாக மீட்பு
- 12 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
- 09 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.