எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்வது எல்லோருக்கும் பிடித்த ஒரு சுவாரஸ்யமான விடயம்.

இதன்படி தான் நோஸ்ட்ரடாமஸ், பாபா வாங்கா போன்றவர்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் அவர்கள் அன்று கண்டுபிடித்த விடயங்கள் இன்றும் நடப்பதால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதற்காக தான் ஜோதிடத்தையும் மக்கள் நம்புகிறார்கள். தற்போது புதிதாக ஒருவர் எதிர்காலத்தைக் கணித்து பிரபலமடைந்து வருகிறார். இவர் கணித்த பல விடயங்கள் நடந்து வருகின்றது. இதை பற்றி இந்த பதிவில் பாாக்கலாம்.

ஜூலை மாதம் பெரிய அழிவு ஏற்படப்போகுதாம் - "The Future I Saw" புத்தகத்தின் உண்மை | Riyo Tatsuki Prediction About Disaster July 5 2025

ஜப்பானிய மங்கா கலைஞரான ரியோ டாட்சுகி, அவர் எழுதிய "The Future I Saw" என்ற புத்தகத்தில், எதிர்காலத்தில் உண்மையாக நடந்த விஷயங்களைப் பற்றி வரைந்து எழுதியுள்ளார். அவரது பல கணிப்புகள் 100% துல்லியமாக நடந்துள்ளது.

1.1999 ஆம் ஆண்டு "மார்ச் 2011 இல் ஒரு பெரிய பேரழிவு" பற்றி கணித்தார்.

 

2.மார்ச் 11, 2011 அன்று ஏற்பட்ட டோஹோகு பூகம்பம் . இது சுனாமியுடன் ஒத்துபோனது.

3.இளவரசி டயானாவின் மரணம்.

4.பாடகி ஃப்ரெடி மெர்குரியின் மரணம்

5.2020 களில் COVID-19 போன்ற ஒரு உலகளாவிய நோய் பரவல்

ஜூலை மாதம் பெரிய அழிவு ஏற்படப்போகுதாம் - "The Future I Saw" புத்தகத்தின் உண்மை | Riyo Tatsuki Prediction About Disaster July 5 2025

இப்படி பல கணிப்புக்களை கணித்த ரியோ டாட்சுகி தற்போது ஜூலை 5, 2025 அன்று ஒரு பேரழிவை ஏற்படுத்தும் நிகழ்வைப் பற்றி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதை சிலர் ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கடலுக்கடியில் ஏற்பட்ட பிளவால் தூண்டப்பட்ட சுனாமி அல்லது பூகம்பம் என்று விளக்கியுள்ளனர்.

ஜூலை மாதம் பெரிய அழிவு ஏற்படப்போகுதாம் - "The Future I Saw" புத்தகத்தின் உண்மை | Riyo Tatsuki Prediction About Disaster July 5 2025

இதுவரை இவரின் கணிப்புக்கள் துல்லியமாக இருப்பதால் இந்த தடவையும் இவர் உண்மையை கணித்திருக்கலாம் என மக்கள் பயத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.