கிரகங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தங்கள் இடத்தை மாற்றி கொள்கின்றன. இதன் தாக்கம் எல்லா ராசிகளுக்கும் இருக்கும். ஒவ்வொரு ராசிகளின் பலன்களும் மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்க கூடியவை.
சில கிரக மாற்றங்கள் நற்பலனை கொடுக்கும். சில கிரக மாற்றங்கள் தீய பலனை கொடுக்கும். அந்த வகையில் அசுரர்களின் குருவான சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாவார். சூரியன் மார்ச் 14 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனால் மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜ யோகத்தின் மூலம் அசுப பலன்களை அனுபவிக்கும் ராசிகளை மட்டும் இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம் |
- ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
- இவர்கள் எடுத்துக்கொண்ட எல்லா வேலையையும் வெற்றியில் முடிப்பார்கள்
- நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படும்.
- இப்போது தான் வாழ்வில் நிம்மதியான முன்னேற்றம் காண்பீர்கள்.
- உங்களது நிதி நிலமை எங்கோ கூடி செல்லப்போகின்றது.
- இனிமேல் தான் நிறைய பணத்தை சேமிக்கப்போகிறீர்கள்.
|
துலாம் |
- துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
- உங்களது எல்லா பணியும் வெற்றி பெறும்.
- நீங்கள் இருக்கும் இடத்தில் எங்கிருந்தாலும் சுற்றியுள்ளவர்களுடன் சிறப்பான நட்பு உண்டாகும்.
- சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
- வணிகம் தொடர்பில் இருப்பவர்களுக்கு அவர்களின் திட்டம் வெற்றியில் முடியும்.
- நிதி நிலமை உயரும்.
|
துலாம் |
- மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
- இதனால் இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தை பெறுவார்கள்.
- நிதி நிலமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- நினைத்த பொருளை வாங்கி இன்பம் பெறலாம்.
- காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
|