க.பொ.த உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சை நாளை (05) ஆரம்பமாகவுள்ளது.
அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
12 பாடங்கள் தொடர்பான செய்முறைப் பரீட்சைகள் நாளை (05) இடம்பெற இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சை நாளை
- Master Admin
- 04 January 2021
- (691)
தொடர்புடைய செய்திகள்
- 30 January 2021
- (779)
யாழ். நகரப் பகுதியில் விசேட சுற்றிவளைப்ப...
- 26 June 2026
- (83)
வக்ரமாகும் புதன்... கவனமாக இருக்க வேண்டி...
- 04 March 2024
- (963)
பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இரு...
சினிமா செய்திகள்
Con City திரை விமர்சனம்
- 26 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
