வேதத்தின் படி, இந்த ஆண்டு சூரியன் ஜனவரி 14ஆம் திகதி காலை 8.44 மணிக்கு மகர ராசியில் நுழைகிறார்.
இதன் காரணமாக ஜனவரி 14ஆம் திகதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜனவரி 13ஆம் திகதி போகி பண்டிகை நடைபெறுகிறது.
இந்த நாளில் சூரியன் மகர ராசியில் நுழைந்து பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.
சூரியன் மற்றும் குரு பகவான் ஒன்பது மற்றும் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளதனால் நவபஞ்சம யோகம் உருவாகிறது.
சூரிய பகவானின் இந்த சஞ்சாரம் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
விருச்சிகம்
- நிதி நிலை முன்னேற்றம் அடையும்.
- வளர்ச்சிக்கான பயணத்தைத் தொடங்க தயாராகுங்கள்.
- திறனை வெளிக்கொணரவும், உள் வலிமையை வெளிக்கொணரவும் சரியான மாதம்.
- வாழ்க்கையில் வரும் மாற்றங்களைத் ஏற்று, அவற்றை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
தனுசு
- நிதி நிலை முன்னேற்றம் அடையும்.
- வெற்றி தேடி வரும்.
- நிதி முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
- முதலீட்டில் லாபம் அதிகரிக்கும்.
- ஆபத்தான புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
- பொருளாதாரம் வலுவடையும்.
- பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
- எதிரிகளை வெல்ல முடியும்.
- திடீர் நிதி ஆதாயம் பெறலாம்.
- நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும்.
மகரம்
- வீட்டின் சூழல் இனிமையானதாகவும், வேலையில் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
- மன உறுதி அதிகரிக்கும்.
- இதனால் எந்த ஒரு முடிவையும் மிக சிறப்பாக எடுப்பார்கள்.
- தனிப்பட்ட வளர்ச்சி அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
- எல்லா பொறுப்புகளையும் சரியாக செய்து முடிக்க முடியும்.
- சட்ட விஷயங்களில் வெற்றி பெறலாம்.
- நிதி பிரச்சனைகள் தீரும்.
- இந்த நேரத்தில் யாரையும் அதிகம் நம்ப வேண்டாம். அது தீங்கு விளைவிக்கும்.