நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

இதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனி பகவான் வருகிற ஆகஸ்ட் 18 அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் தரக்கூடும். அந்த வகையில் இது செப்படம்பர் மாதம் எந்த ராசிகளுக்கு சுப பலன்களை தரப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சனியால் இன்னும் 24 மணிநேரத்தில் உண்டாகும் ராஜயோகம்: அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை? | Zodiac Sings Still 24 Hour Lucky For Sani Peyarchi

மேஷம்

  • இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு திடீர் அதிஷ்டத்தை தரும்.
  • நீங்கள் தொழில் ரீதியாக சவால்களை சந்திக்க நேரிடும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு தடைகள் ஏற்படலாம்.
  • மன அழுத்தத்தத்தை இந்த கால கட்டத்தில் கைவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
  • பணம் சம்பாதிப்பதில் நல்ல ஆர்வமும் சேமிக்கவும் பழக்கப்படுத்திகொள்வீர்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இருந்த தடைகள் அனைத்தும் தற்போது விலகும்.

சனியால் இன்னும் 24 மணிநேரத்தில் உண்டாகும் ராஜயோகம்: அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை? | Zodiac Sings Still 24 Hour Lucky For Sani Peyarchi

ரிஷபம் 

  • பணியிடத்தில் பதவி உயர்வு பெறலாம்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • தேவைக்கேற்ப உங்களுக்கு அனைத்தும் கையில் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • நீங்கள் செய்யும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.
  • உடன்பிறந்தவர்களுடன் இருந்த தவறான புரிதல்கள் தீர்வுக்கு வரும்.
  • இனிவரும் காலங்களில் கஷ்டங்களை தாங்கினாலும் வெற்றி தான்.

சனியால் இன்னும் 24 மணிநேரத்தில் உண்டாகும் ராஜயோகம்: அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை? | Zodiac Sings Still 24 Hour Lucky For Sani Peyarchi

மிதுனம் 

  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
  • பணவரவில் இருந்து குறையும் இருக்காது.
  • நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும்.
  • வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.