குருபகவான் எல்லா நன்மைகளையும் அள்ளி தருவார். இதனாலேயே நவக்கிரகங்களில் யோக நாயகனாக விளங்க கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்த வகையில் இவர் ஆகஸ்ட் 20 அன்று,வியாழனின் நட்சத்திரம் மாறுகிறது.

ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைவார். இதனால் சில ராசிகளுக்கு ஆபத்து உண்டாகப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷப ராசி

குருவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 20 முதல் ஆபத்தை அனுபவிக்கப்போகும் மூன்று ராசிகள் | Rasi Palan Guru Peyarchchi 2024 Daily Horoscope

நீங்கள் ஆகஸ்ட் 20 ற்குப் பின்னர் மிருசீரக நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி அடைவதால் உங்களை இது மிகவும் பாதிக்கும். இது முழுமையாக உங்கள் வேலையை தான் பாதிக்கும் நீகள் வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனதாக இருக்க வேண்டும்.

பண வரவில் பிரச்சனை இருப்பதால் உங்களுக்கு விரக்தி உண்டாகும் ஆனால் நீங்கள். இமை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள்ஒருவருக்குக் பணம் கடனாகக் கொடுத்திருந்தால் அதைத் திரும்பப் பெறுவதில் சிரமம் இருக்கலாம். எனவே எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

குருவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 20 முதல் ஆபத்தை அனுபவிக்கப்போகும் மூன்று ராசிகள் | Rasi Palan Guru Peyarchchi 2024 Daily Horoscope

உங்களுக்கு இந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி செவ்வாய் விண்மீன் தொகுப்பில் வியாழனின் பெயர்ச்சி தொந்தரவாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும்.

நோய்கள் வந்துகொண்டே இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருக்க கூடும். நீங்கள் இதை தடுக்க சகித்துக்கொள்வது நல்லது. பிரச்சனைகளை பெரிதாக எடுத்து கொள்ளாமல் கடந்து போவது நல்லது. இல்லாவிட்டால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு அல்லது வெறுப்பு சூழ்நிலை ஏற்படலாம்.

கன்னி ராசி

குருவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 20 முதல் ஆபத்தை அனுபவிக்கப்போகும் மூன்று ராசிகள் | Rasi Palan Guru Peyarchchi 2024 Daily Horoscope

கன்னி ராசிக்காரர்களுக்கு, செவ்வாய் விண்மீன் தொகுப்பில் குருவின் பெயர்ச்சி சில சிக்கல்களைக் கொண்டு வரலாம், இந்த நேரத்தில் நீங்கள் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்கும் போது பெரியவர்களின் ஆலோசனையை நாடுங்கள்.

முடிந்தவரை நல்ல சிந்தனையை டேற்கொள்ளுங்கள். நல்லதையே பார்க்க வேண்டும். தீய விஷயங்களை நீங்கள் சிந்திப்பதோ பார்ப்பதே கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வரும் என்பதால் நீங்கள் முழுமையாக உங்களை கட்டுப்படுத்தி நல்ல விஷயங்களை நாடிச்செல்ல முயற்ச்சிக்கவும்.