கொரோனா 2-வது அலையில் இந்திய அளவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் சூறாவளியாக சுழன்று அடித்து வருகிறது. இந்த முறை உயிரிழப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டிய நிலையில் இருந்த உயிரிழப்பை காட்டிலும், தற்போது 2 லட்சத்திற்கு கீழ் குறைந்த நிலையில் உள்ள உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
அதேபோல் தமிழகத்திலும் உயிரிழப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதுவரை தினசரி உயிரிழப்பு 300-ஐ தாண்டிய நிலையில் இருந்தது. இன்று 400-ஐ தாண்டி 467 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய விட 70 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர். சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் வாரியாக இன்றைய பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு பின்வருமாறு:-
மாவட்டம் | பாதிப்பு | டிஸ்சார்ஜ் | உயிரிழப்பு |
சென்னை | 5913 | 4590 | 109 |
செங்கல்பட்டு | 2226 | 2173 | 40 |
அரியலூர் | 283 | 135 | 0 |
கோவை | 3243 | 2244 | 25 |
கடலூர் | 864 | 363 | 8 |
தர்மபுரி | 387 | 198 | 2 |
திண்டுக்கல் | 431 | 295 | 15 |
ஈரோடு | 1656 | 812 | 11 |
கள்ளக்குறிச்சி | 299 | 89 | 1 |
காஞ்சிபுரம் | 1145 | 867 | 12 |
கன்னியாகுமரி | 1251 | 295 | 16 |
கரூர் | 344 | 306 | 8 |
கிருஷ்ணகிரி | 739 | 297 | 3 |
மதுரை | 1355 | 787 | 27 |
நாகப்பட்டினம் | 585 | 377 | 16 |
நாமக்கல் | 405 | 388 | 8 |
நீலகிரி | 357 | 224 | 1 |
பெரம்பலூர் | 202 | 83 | 1 |
புதுக்கோட்டை | 423 | 111 | 1 |
ராமநாதபுரம் | 367 | 325 | 2 |
ராணிப்பேட்டை | 635 | 750 | 12 |
சேலம் | 725 | 435 | 13 |
சிவகங்கை | 224 | 184 | 1 |
தென்காசி | 439 | 262 | 2 |
தஞ்சாவூர் | 824 | 199 | 10 |
தேனி | 723 | 628 | 6 |
திருப்பத்தூர் | 630 | 491 | 6 |
திருவள்ளூர் | 1667 | 1305 | 32 |
திருவண்ணாமலை | 726 | 294 | 8 |
திருவாரூர் | 731 | 325 | 1 |
தூத்துக்குடி | 882 | 914 | 6 |
திருநெல்வேலி | 678 | 588 | 4 |
திருப்பூர் | 1796 | 704 | 10 |
திருச்சி | 1331 | 933 | 15 |
வேலூர் | 358 | 574 | 13 |
விழுப்புரம் | 490 | 678 | 9 |
விருதுநகர் | 850 | 255 | 13 |
பிறநோயாளிகள் | 0 | 0 | 0 |
மொத்தம் | 36184 | 24478 | 467 |