மே மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெஹரஹெர அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படுகின்ற சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு தினங்களும் அரச விடுமுறை தினமாக பிரகடணப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இரு தினங்களுக்கு பூட்டு
- Master Admin
- 20 May 2021
- (508)

தொடர்புடைய செய்திகள்
- 03 October 2024
- (136)
வாழ்வில் பணப்பிரச்சினையே இருக்க கூடாதா?...
- 12 June 2024
- (423)
ஜூன் இல் இருந்து ஜூலை வரை புதனால் இந்த ர...
- 12 March 2024
- (234)
இளம் வயதில் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.