இலங்கையில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 144,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,307 பேர் இன்று (17) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 119,929 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 962 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா
- Master Admin
- 17 May 2021
- (705)
தொடர்புடைய செய்திகள்
- 09 October 2025
- (111)
இதை ஒரு முறை அரைத்து போடுங்க - முகம் தங்...
- 14 January 2021
- (714)
ஜனாதிபதியின் பொங்கல் தின வாழ்த்துச் செய்...
- 24 December 2020
- (429)
திரையரங்குகளைத் திறக்க அனுமதி- திரைப்படக...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி
- 10 May 2026
ஐ.பி.எல்: ராஜஸ்தானைத் தோற்கடித்த குஜராத்
- 10 May 2026
சினிமா செய்திகள்
யூத் பட நடிகை மீனாட்சியின் க்யூட் போட்டோஷூட்..
- 10 May 2026
Yogalakshmi
- 10 May 2026
Sanam Shetty
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
