பொத்துவில், செல்வவெளி வயல் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக இன்று (16) காலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.
பொத்துவில் 15 களப்புகட்டு விச்சு நகரைச் சோந்த 3 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
35 வயதுடைய நபர் சடலமாக மீட்பு
- Master Admin
- 16 May 2021
- (706)
தொடர்புடைய செய்திகள்
- 16 May 2021
- (568)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மல...
- 14 May 2021
- (978)
217 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோன...
- 15 May 2021
- (491)
அசாதாரண காலநிலை - நால்வர் பலி - 42,252 ப...
யாழ் ஓசை செய்திகள்
திருகோணமலையில் வீதியில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு
- 02 February 2026
மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்று முதல் தீவிரம்
- 02 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
சினிமா செய்திகள்
ராஷ்மிகா - விஜய்க்கு நாளை திருமணம்? வைரலாகும் வீடியோ..
- 02 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
