இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,306 பேர் இன்று (14) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 110,108 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 135,796 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 892 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 14 May 2021
- (443)

தொடர்புடைய செய்திகள்
- 21 March 2024
- (321)
ஆடைகளில் XL, XXL குறியீடுகளில் X என்பதற்...
- 15 November 2024
- (141)
இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் அதிர்ஷ்டசால...
- 15 June 2025
- (80)
ஆனி மாதத்தில் இந்த 5 பொருட்களை தானம் செ...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.