இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,306 பேர் இன்று (14) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 110,108 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 135,796 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 892 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 14 May 2021
- (504)
தொடர்புடைய செய்திகள்
- 10 May 2021
- (628)
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கான விஷேட அறிவி...
- 13 July 2020
- (549)
யாழில் குப்பைக்குள் கிடந்த வெடிபொருளை எட...
- 28 March 2025
- (250)
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி் ; பண மழை...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்.வேம்படி மாணவி சாதனை
- 17 June 2026
ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரானிய கப்பல்கள்!
- 17 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
