தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களின் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மை கோரல் பிரிவுகளை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) பொதுமக்களுக்காக மூடப்பட்டிருக்கும் என தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
EPF நன்மை கோரல் பிரிவுகளை மூட தீர்மானம்
- Master Admin
- 11 May 2021
- (633)
தொடர்புடைய செய்திகள்
- 12 October 2025
- (183)
இந்த ராசி பெண்களின் நேர்மையை அடித்துக்கொ...
- 20 May 2024
- (325)
சுக்கிரன் பெயர்ச்சியால் பண நெருக்கடிக்கு...
- 29 August 2024
- (414)
இன்னும் 3 நாட்களில் சனியின் ஆட்டம் ஆரம்ப...
யாழ் ஓசை செய்திகள்
தனிநபர் ஒருவருக்கான மாதாந்த வாழ்வாதாரச் செலவு உயர்வு
- 02 June 2026
நாட்டின் பணவீக்கம் 7% ஆக அதிகரிக்க வாய்ப்பு
- 02 June 2026
செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்
- 01 June 2026
சினிமா செய்திகள்
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
- 30 May 2026
Glamour Pink Outfit Looks of Kajal Aggarwal💖
- 27 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
