இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,030 பேர் இன்று (11) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 128,530 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 827 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்கள் தொடர்பில் வௌியான அறிவிப்பு
- Master Admin
- 11 May 2021
- (523)

தொடர்புடைய செய்திகள்
- 15 June 2025
- (48)
ஆனி மாதத்தில் இந்த 5 பொருட்களை தானம் செ...
- 15 June 2025
- (40)
இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வை...
- 15 June 2025
- (22)
நீங்க எந்த மாதம் பிறந்தீங்க? அதுவே உங்கள...
யாழ் ஓசை செய்திகள்
வரி குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
- 15 June 2025
யாழில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை
- 15 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.