வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேவை ஏற்படின் மாவட்ட அல்லது மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மாவட்டங்களுக்கு இடையில் அல்லது மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து தடை விதிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் நாளுக்கு நாள் மாறுவதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்படின் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும்
- Master Admin
- 10 May 2021
- (528)

தொடர்புடைய செய்திகள்
- 07 April 2021
- (591)
இராணுவம் என தெரிவித்து பல இலட்சம் பெறுமத...
- 09 May 2025
- (50)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு ந...
- 17 June 2025
- (92)
30 ஆண்டுகள் பின் தொழிலில் பாரிய வளர்ச்சி...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்
- 17 June 2025
மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் எடுத்த விபரீத முடிவு
- 17 June 2025
இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
- 17 June 2025
பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த காட்டுயானை
- 17 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.