2020 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பில் தேருநர் ஒருவராக பதிவு செய்து கொள்வதற்காக சிபாரிசு செய்துள்ள நபர்களின் பெயர்களை www.elections.gov.lk என்ற இணையத்திளத்தில் பரீட்சித்துக்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாரேனும் ஒருவரின் பெயர் அவ்விடாப்பில் பதிவு செய்வதற்கு சிபாரிசு செய்யப்படவில்லையெனின் குறித்த நபரின் பெயரை தொடர்புடைய பிரதேசத்தை கிராம அலுவலர் அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களின் ஊடாக 2021.01.19 ஆம் திகதிக்கு முன்னர் கடமை நாட்களில், கடமை நேரங்களுக்குள் வினவுவதன் மூலம தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக் கொள்வதற்கான உரிமைக்கோரலொன்றை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
011-2860031,
011-2860032,
011-2860034
பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
- Master Admin
- 08 January 2021
- (555)
தொடர்புடைய செய்திகள்
- 09 December 2025
- (58)
முகத்தின் விடாப்பிடியான கரும்புள்ளியை எப...
- 02 November 2025
- (104)
அடித்த ஜாக்பாட்.. குதூகலத்தில் 2 ராசியின...
- 18 May 2021
- (637)
இலங்கையில் மேலும் 1,734 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை
- 27 February 2026
குப்பை கொட்டுபவர்களை அவதானிக்க வவுனியாவில் அதிரடி நடவடிக்கை!
- 27 February 2026
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து
- 27 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
