நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, மருந்து பொருட்களை நோயாளர்கள் தமது வீடுகளுக்கே வரவழைத்துக் கொள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய, கீழ்காணும் பிரதேசங்களில் உள்ளவர்கள் பின்வரும் இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு மருந்துகளை தத்தமது வீடுகளுக்கு வரவழைத்துக்கொள்ள முடியும் என மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
கண்டி - 070 19 02 737
பேராதனை - 070 19 02 739
குருணாகல் - 070 17 18 318
கொழும்பு 01 - 070 19 02 740
கொழும்பு 04 - 070 19 02 741
கொழும்பு 07 - 070 19 02 742
கம்பஹா - 070 19 02 773
மருந்து பொருட்களை வீடுகளுக்கு வரவழைத்துக் கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்!
- Master Admin
- 09 May 2021
- (654)
தொடர்புடைய செய்திகள்
- 06 June 2024
- (349)
சுக்கிரனின் பெயர்ச்சியால் ராஜ யோகம் பெறு...
- 04 September 2024
- (323)
சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கும்...
- 06 November 2020
- (564)
கிராம உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டமைக்...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞன் பலி
- 02 August 2026
5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை
- 02 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
சினிமா செய்திகள்
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..
- 02 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
