நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, மருந்து பொருட்களை நோயாளர்கள் தமது வீடுகளுக்கே வரவழைத்துக் கொள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய, கீழ்காணும் பிரதேசங்களில் உள்ளவர்கள் பின்வரும் இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு மருந்துகளை தத்தமது வீடுகளுக்கு வரவழைத்துக்கொள்ள முடியும் என மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
கண்டி - 070 19 02 737
பேராதனை - 070 19 02 739
குருணாகல் - 070 17 18 318
கொழும்பு 01 - 070 19 02 740
கொழும்பு 04 - 070 19 02 741
கொழும்பு 07 - 070 19 02 742
கம்பஹா - 070 19 02 773
மருந்து பொருட்களை வீடுகளுக்கு வரவழைத்துக் கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்!
- Master Admin
- 09 May 2021
- (644)
தொடர்புடைய செய்திகள்
- 13 August 2023
- (1102)
இருளில் மூழ்கப்போகும் உலகம்! ஏற்படப்போகு...
- 12 November 2020
- (522)
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 470...
- 01 August 2024
- (329)
முட்டைக்குள் இருக்கும்போதே பேசும் உயிரின...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்.வேம்படி மாணவி சாதனை
- 17 June 2026
ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரானிய கப்பல்கள்!
- 17 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
