இன்று காலை 6.45 மணி அளவில் அனுராதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இற்கு வைப்பு செய்வதற்காக எடுத்துவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சி செய்யப்பட்டிருந்தது.
மோட்டா சைக்கிளில் வந்த இருவர் வங்கி அதிகாரிகள் மீது மிளகாய் தூள் வீசி பணத்தை கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.
இதன்போது வங்கி அதிகாரிகளிடம் 4 கோடி ரூபா பணம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் பணத்தை கொள்ளையிட முயன்ற போது அதிகாரிகளுடன் போராடிய சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதை அடுத்து கொள்ளைகாரர்கள் பணத்தை கொள்ளையிடாமல் தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெறும் விதம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகி இருந்தது.
அனுராதபுரம் ATM கொள்ளையின் சிசிரிவி காணொளி
- Master Admin
- 06 May 2021
- (802)
தொடர்புடைய செய்திகள்
- 24 July 2020
- (586)
நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்...
- 06 May 2021
- (566)
கலால் உரிமம் பெற்றவர்களுக்கான அறிவிப்பு
- 05 May 2021
- (475)
கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது
யாழ் ஓசை செய்திகள்
திருகோணமலையில் வீதியில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு
- 02 February 2026
மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்று முதல் தீவிரம்
- 02 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
சினிமா செய்திகள்
ராஷ்மிகா - விஜய்க்கு நாளை திருமணம்? வைரலாகும் வீடியோ..
- 02 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
