இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று (16) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 140,471 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 941 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1,102 பேர் பூரண குணம்
- Master Admin
- 16 May 2021
- (489)

தொடர்புடைய செய்திகள்
- 15 June 2025
- (138)
ஆனி மாதத்தில் இந்த 5 பொருட்களை தானம் செ...
- 22 February 2025
- (540)
ஆண்கள் தினமும் ஊற வைத்த 6 உலர் திராட்சை...
- 09 August 2020
- (825)
பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியம...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.