இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று (16) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 140,471 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 941 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1,102 பேர் பூரண குணம்
- Master Admin
- 16 May 2021
- (467)

தொடர்புடைய செய்திகள்
- 20 January 2021
- (520)
தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
- 14 September 2023
- (695)
நாய்கள் ஏன் மின்கம்பம் அல்லது கார் டயரை...
- 27 January 2021
- (473)
சீகிரியா சென்ற 23 பேருக்கு கொரோனா!
யாழ் ஓசை செய்திகள்
நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி
- 19 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.