தெற்கு அதிக்ஷேக நெடுஞ்சாலையின் மத்தள இடமாற்றத்தில் சேவையாற்றும் சிலர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் குறித்த இடமாற்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் அனைத்து வாகனங்களும் சூரியவெவ வௌியேற்றத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இமதுவ இடமாற்றத்தின் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள காரணத்தினால் அப்பகுதியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிவேக நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்
- Master Admin
- 05 May 2021
- (613)
தொடர்புடைய செய்திகள்
- 27 January 2025
- (278)
ஆரம்பமாகும் அபூர்வமான ஷத்கிரக யோகம்: கோட...
- 05 May 2021
- (629)
இலங்கை கடற்படையினரால் 86 இந்திய மீனவர்கள...
- 06 May 2021
- (576)
கொரோனாவினால் கர்ப்பிணி பெண்களுக்கு உள்ள...
யாழ் ஓசை செய்திகள்
சிமெந்து விலையும் அதிகரிப்பு
- 24 March 2026
ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
- 23 March 2026
முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு
- 23 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
