நுவரெலிய, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவகத்தினால் கினிகத்ஹேன பகுதியில் தோராயமாக மேற்கொண்ட 45 பிசிஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொற்றாளர்கள் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றிவிட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 ஆம் திகதி குறித்த பிசிஆர் பரிசோதனைகள் முன்னிடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.
தோராயமாக மேற்கொண்ட 45 பிசிஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா
- Master Admin
- 29 April 2021
- (996)
தொடர்புடைய செய்திகள்
- 01 March 2024
- (341)
30 வருடங்களின் பின் கும்பத்தில் செவ்வாய்...
- 21 March 2025
- (232)
இந்த ராசியில் பிறந்தவங்க அமைதியின் சொரூப...
- 23 March 2021
- (483)
லோட்டஸ் வீதி தற்காலிகமாக பூட்டு
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி புதைகுழிக்குள் இருந்து மோதிரங்கள் மீட்பு
- 17 July 2026
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது
- 17 July 2026
Google Chrome பயனர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை!
- 17 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
- 17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
- 17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
- 17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
