நுவரெலிய, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவகத்தினால் கினிகத்ஹேன பகுதியில் தோராயமாக மேற்கொண்ட 45 பிசிஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொற்றாளர்கள் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றிவிட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 ஆம் திகதி குறித்த பிசிஆர் பரிசோதனைகள் முன்னிடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.
தோராயமாக மேற்கொண்ட 45 பிசிஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா
- Master Admin
- 29 April 2021
- (929)

தொடர்புடைய செய்திகள்
- 03 December 2020
- (396)
வெள்ளத்தில் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு
- 15 December 2023
- (394)
காதுகளை பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீ...
- 18 January 2021
- (790)
கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயி...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.