நுவரெலிய, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவகத்தினால் கினிகத்ஹேன பகுதியில் தோராயமாக மேற்கொண்ட 45 பிசிஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொற்றாளர்கள் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றிவிட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 ஆம் திகதி குறித்த பிசிஆர் பரிசோதனைகள் முன்னிடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.
தோராயமாக மேற்கொண்ட 45 பிசிஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா
- Master Admin
- 29 April 2021
- (964)
தொடர்புடைய செய்திகள்
- 19 April 2024
- (264)
உழைக்கும் பணம் வீணாகமல் இருக்கணுமா.. அதற...
- 24 December 2025
- (58)
2026ல் இந்த ராசிகளின் காதல் வாழ்க்கை செம...
- 06 November 2020
- (531)
43 பேர் தனிமைப்படுத்தலினை நிறைவு செய்து...
யாழ் ஓசை செய்திகள்
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
- 27 December 2025
2026 கணக்கெடுப்பு பணிகள் குறித்து வெளியான விசேட தகவல்
- 27 December 2025
வீட்டில் நடந்த விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 7 வயது பாடசாலை மாணவி
- 27 December 2025
முறியடிக்கப்பட்ட கொலை சதி திட்டம்! வாக்குமூலத்தில் அம்பலமான தகவல்கள்
- 26 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
- 26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
