நுவரெலிய, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவகத்தினால் கினிகத்ஹேன பகுதியில் தோராயமாக மேற்கொண்ட 45 பிசிஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொற்றாளர்கள் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றிவிட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 ஆம் திகதி குறித்த பிசிஆர் பரிசோதனைகள் முன்னிடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.
தோராயமாக மேற்கொண்ட 45 பிசிஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா
- Master Admin
- 29 April 2021
- (970)
தொடர்புடைய செய்திகள்
- 24 April 2021
- (951)
இலங்கையில் 18 வயது யுவதி உட்பட 4 பேர் கொ...
- 21 December 2025
- (80)
அடிக்கடி வாய்ப்புண் வருதா? ஒரே தடவையில்...
- 22 March 2021
- (915)
உயிர்தப்பிய பயணியின் திகில் அனுபவம்
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி
- 24 March 2026
ஈரான் அதிஉயர் தேசிய சபைக்கு புதிய செயலாளர்
- 24 March 2026
இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம்
- 24 March 2026
சிமெந்து விலையும் அதிகரிப்பு
- 24 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
