பாடசாலை விடுமுறைக்கு முன் சீருடைகளை விநியோகிக்க முடியாமல் போன மேல் மாகாண பாடசாலைகளுக்கு, அடுத்த வாரத்திற்குள் சீருடைகள் விநியோகிக்கப்படும் என்று பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு மாத்திரமே சீருடைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், நாட்டில் நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக உள்நாட்டு தொழிலதிபர்கள் எதிர்கொண்ட சில சிக்கல்களினாலேயே சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மீதமுள்ள பாடசாலைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் சீருடை
- Master Admin
- 20 April 2021
- (376)

தொடர்புடைய செய்திகள்
- 17 December 2020
- (1380)
இன்று காலை முதல் பல பிரதேசங்கள் முடக்கம்...
- 19 September 2023
- (122)
முருங்கைக்காயின் மகிமை! எதுக்கெல்லாம் நல...
- 17 March 2025
- (133)
கேதுவின் நட்சத்திரப்பெயர்ச்சி: நாளை முதல...
யாழ் ஓசை செய்திகள்
பெண் வைத்தியர் பலாத்காரம்; விளக்கமறியல் நீடிப்பு
- 17 March 2025
டோர்ச் அடித்தவருக்கு கத்திக்குத்து: சந்தேக நபர் மாயம்
- 17 March 2025
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
- 17 March 2025
2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 17 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.