திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கிறனர்.
கந்தளாயில் இருந்து தம்புள்ளைக்கு முச்சக்கர வண்டியில் சென்ற நால்வரே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
20, 25, 40 மற்றும் 43 வயதுடைய நால்வரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லொறி - முச்சக்கர வண்டி மோதி நேர்ந்த விபத்து
- Master Admin
- 19 April 2021
- (544)
தொடர்புடைய செய்திகள்
- 16 March 2026
- (47)
மறந்தும் கூட இந்த விரலில் மோதிரம் அணியாத...
- 19 July 2024
- (515)
ராகு பெயர்ச்சி பலன் 2024: கொட்டப்போகும்...
- 06 March 2021
- (1741)
கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை தேடும் ப...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலுள்ள வங்கிகள் வழமை போல் இயங்கும்!
- 20 March 2026
சதொசவில் 100 பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு
- 20 March 2026
விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்!
- 19 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
