கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (09) படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும் இன்று காலை 8 மணிக்கு கரை திரும்ப வேண்டிய நிலையில் இரவு வரை தொடர்புகளின்றி உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம் (வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவரையே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள் மூவரையும் தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை
- Master Admin
- 09 April 2021
- (294)
தொடர்புடைய செய்திகள்
- 19 August 2024
- (435)
அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்- அபூர்வ ரா...
- 03 July 2024
- (269)
12 ஆண்டுகளுக்குப் பின்பு உருவாகும் குபேர...
- 28 December 2020
- (410)
தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு!
யாழ் ஓசை செய்திகள்
இரத்தினபுரி மாவட்டம் - பெல்மடுல்ல தேர்தல் முடிவுகள்!
- 22 September 2024
கண்டி மாவட்டம் - கம்பளை தேர்தல் முடிவுகள்!
- 22 September 2024
யாழ்ப்பாண மாவட்டம் - உடுப்பிட்டி தேர்தல் முடிவுகள்!
- 22 September 2024
யாழ்ப்பாண மாவட்டம் - வட்டுக்கோட்டை தேர்தல் முடிவுகள்!
- 22 September 2024
யாழ்ப்பாண மாவட்டம் - மானிப்பாய் தேர்தல் முடிவுகள்!
- 22 September 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
- 20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
- 15 September 2024
சினிமா செய்திகள்
வெறும் துண்ட சுத்திக்கிட்டு மாலத்தீவில் மஜா பண்ணும் ஷிவாங்கி
- 22 September 2024
பட நடிகை மீது அடிதடி கேஸ்!! மேல கை வெச்சா இப்படித்தான்..
- 22 September 2024
Raiza Wilson 😍
- 14 April 2024
Samantha 😍
- 11 April 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.