இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 94,253 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இரட்டிப்பான கொரோனா தொற்றாளர்கள்!
- Master Admin
- 08 April 2021
- (451)

தொடர்புடைய செய்திகள்
- 07 December 2023
- (302)
உடல் எடையைக் குறைக்க வேண்டுமா... அவகோடா...
- 12 November 2023
- (1180)
கன்னி ராசியினர் பற்றி இந்த விடயம் தெரியு...
- 04 February 2021
- (521)
கருங்கல்லில் சிக்கி 4 வயது குழந்தை பலி!...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.