இலங்கையில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,910 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!
- Master Admin
- 07 April 2021
- (461)
தொடர்புடைய செய்திகள்
- 27 March 2021
- (540)
கொழும்பு வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை
- 30 November 2024
- (818)
2025-ல் தொட்டதெல்லாம் பொன்னாகப் போகும் ர...
- 01 December 2024
- (207)
வாஸ்து தோஷம் நீங்க, வீட்டில் தேவையற்றதை...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
