இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற குற்றத்திற்காக 150 பஸ்களின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
புது வருடத்திற்காக தமது சொந்தவூர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் 1992 பஸ்களும், 21 ரெயில்களும் மற்றும் 1,800 தனியார் பஸ்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
எதிர்வரும் 9 ஆம் திகதியில் இருந்து 16ஆம் திகதி வரை இந்த விசேட சேவை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து அமைச்சு அதிரடி! 150 பஸ்களின் அனுமதிப் பத்திரம் ரத்து!
- Master Admin
- 07 April 2021
- (666)

தொடர்புடைய செய்திகள்
- 25 May 2025
- (306)
கேட்ட இடத்தில் காசு, பணம் கிடைக்குமாம்.....
- 26 January 2024
- (251)
வெங்காயத்தில் கருப்பு அச்சு இருந்தா சாப்...
- 20 December 2020
- (453)
இலங்கையில் மேலும் 262 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
கோப்பாய் வீட்டிலிருந்து வெளியேறிய பொலிஸார் பாடசாலையில் தஞ்சம்
- 21 October 2025
மரக்கறிகளின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்
- 21 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்
- 20 October 2025
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
சினிமா செய்திகள்
டியூட் vs பைசன்.. தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் ஜெயித்தது யார்?
- 21 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.