கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மூன்று பொதிகளாக இருந்த 1 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொதிகள் விமான நிலைய கழிவறைக்கு அருகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம்
- Master Admin
- 05 April 2021
- (317)

தொடர்புடைய செய்திகள்
- 16 October 2025
- (75)
தீபாவளி நாளில் நடக்கும் அரிய குருப்பெயர்...
- 11 January 2021
- (723)
நித்திரையில் இருந்த சிறுவனை பாம்பு தீண்ட...
- 23 August 2025
- (206)
திருமண வாழ்வில் அதிக துன்பத்தை அனுபவிக்க...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 16 October 2025
வரலாற்று உச்சத்தை நோக்கி தங்க விலை ; இன்றைய விலை என்ன தெரியுமா?
- 16 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.