நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், ஹோமாகமை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், புவக்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று ஆண்கள் உட்பட நான்கு பேர் பலி!
- Master Admin
- 03 April 2021
- (550)
தொடர்புடைய செய்திகள்
- 07 May 2025
- (449)
12 ஆண்டுகள் கழித்து உருவாகும் அபூர்வ யோக...
- 06 July 2020
- (490)
அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்...
- 16 September 2023
- (199)
சகல செல்வங்களையும் ஈர்க்கும் வெள்ளி: வெள...
யாழ் ஓசை செய்திகள்
ஆளுநர் பச்சைக்கொடி - நாளை முதல்வராகும் விஜய்
- 09 May 2026
மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்
- 09 May 2026
சினிமா செய்திகள்
Mortal Kombat II : திரை விமர்சனம்
- 09 May 2026
Sanam Shetty
- 06 May 2026
Saanve megghana
- 25 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
