அவிசாவளையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை, மாடொல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு சேகரிக்கும் நிலையம் ஒன்றில் நபரொருவர் எரிவாயு சிலிண்டர் ஒன்றை வெட்ட முற்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் - ஒருவர் பலி - மூவர் படுகாயம்!
- Master Admin
- 02 April 2021
- (1818)
தொடர்புடைய செய்திகள்
- 25 March 2021
- (434)
இலங்கையில் மேலும் 163 பேருக்கு கொரோனா
- 01 April 2025
- (278)
இந்த ராசியினர் சோம்பேறிகளாகவே பிறப்பெடுத...
- 18 January 2024
- (721)
கறிவேப்பிலையை கைகளில் கொடுக்க கூடாதது ஏன...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
- 18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
- 17 May 2026
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
- 16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
- 15 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
