அவிசாவளையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை, மாடொல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு சேகரிக்கும் நிலையம் ஒன்றில் நபரொருவர் எரிவாயு சிலிண்டர் ஒன்றை வெட்ட முற்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் - ஒருவர் பலி - மூவர் படுகாயம்!
- Master Admin
- 02 April 2021
- (1767)

தொடர்புடைய செய்திகள்
- 25 February 2024
- (365)
குளியலறையில் உப்பு வைத்தால் பஞ்சம் இருக்...
- 10 November 2023
- (219)
வாரம் முழுவதும் அதிர்ஷ்டம் கிடைக்கனுமா.....
- 27 April 2025
- (354)
சேர்ந்து வரும் 2 ராஜயோகங்கள்: பணக்கட்டை...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.