அவிசாவளையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை, மாடொல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு சேகரிக்கும் நிலையம் ஒன்றில் நபரொருவர் எரிவாயு சிலிண்டர் ஒன்றை வெட்ட முற்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் - ஒருவர் பலி - மூவர் படுகாயம்!
- Master Admin
- 02 April 2021
- (1734)

தொடர்புடைய செய்திகள்
- 24 March 2021
- (241)
நாளை துக்க தினமாக பிரகடனம்
- 14 June 2024
- (398)
100 ஆண்டுகள் பின் உருவாகும் திரிகிரக யோக...
- 31 March 2025
- (156)
இந்த ராசியினர் இரட்டை வேடம் அணிவதில் கில...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.