இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயுடன் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்படுவதை தடை செய்யும் புதிய வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.
இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன நுகர்வோர் அதிகார சபையை வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளுடன் ஏனைய எண்ணெய் வகைகளை கலப்பதற்கு அனுமதி அளித்து 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் பிரச்சினைக்கு கடந்த அரசாங்க காலத்தில் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவித்தலே காரணம் எனறும் தெரிவித்தார்.
கடந்த அரசாங்க வர்த்தமானி அறிவித்தலே காரணம்
- Master Admin
- 02 April 2021
- (476)
தொடர்புடைய செய்திகள்
- 02 April 2021
- (2279)
கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம்த...
- 10 April 2021
- (532)
சாரதிகளுக்கான எச்சரிக்கை!
- 26 August 2020
- (387)
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பிர...
யாழ் ஓசை செய்திகள்
புதிதாக வாகனங்களை வாங்கியோருக்கு வெளியான முக்கிய தகவல்
- 03 February 2026
வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சிக்கல்!
- 03 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
சினிமா செய்திகள்
அழகே பொறாமை படும் பேரழகாக வந்த ருக்மிணி வசந்த் அணிந்த வந்த உடை, இதோ
- 03 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
