லெபனான் நாட்டிற்கு தொழிலுக்காகச் சென்று பல்வேறு இன்னல்களுக்குள்ளாகிய 177 இலங்கையர்கள், இலங்கை விமான சேவையின் விசேட விமானமொன்றில் இன்று அதிகாலை 3:45 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்று மீண்டும் இலங்கைக்கு வரமுடியாமல் தவித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தின் கீழ் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமானவர்கள் லெபனான் நாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தினரால் அரசாங்க தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லெபனான் நாட்டில் இருந்து 177 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
- Master Admin
- 01 April 2021
- (488)

தொடர்புடைய செய்திகள்
- 01 February 2021
- (425)
நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்...
- 01 April 2024
- (306)
இந்த ராசியினருக்கும் காதலுக்கும் ஒத்தே ப...
- 19 March 2021
- (803)
தொலைபேசி பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.