தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் வீட்டுக்குள் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட குழு பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதோடு அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த குழுவின் வீடியோ காட்சிகள் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது கொடூர தாக்குதல்
- Master Admin
- 26 March 2021
- (807)

தொடர்புடைய செய்திகள்
- 09 August 2020
- (518)
புதிய பிரதமர் இன்று பதவியேற்ப
- 16 March 2025
- (238)
அசைக்க முடியாத மனவலிமை கொண்ட ராசியினர்:...
- 09 December 2020
- (316)
இலங்கையில் மேலும் 359 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 18 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.